ரணில் விக்ரமசிங்கவிற்கு…. மன்னாரில் இருந்து அவசர கடிதம்!
வன்னி மாவட்டத்தில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியினருக்குத் தனித்துப் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கி, கடந்த 20 வருடங்களாக வன்னியில் இல்லாதிருந்த நேரடி நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் மன்னார் தொகுதி அதிகார சபையினரும், கட்சியின் கிளைத் தலைவர்களும் இணைந்து ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், ஐக்கிய தேசிய முன்னனியின் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இன்று அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர். அந்த … Continue reading ரணில் விக்ரமசிங்கவிற்கு…. மன்னாரில் இருந்து அவசர கடிதம்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed